தமிழகத்தின் இளம் நாடகவியலாளரும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியருமான கலாநிதி ஞா. கோபி அவர்களின் சிறப்புரை இன்று (17.05.2023) பிற்பகல் இரண்டு மணிக்குப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இடம்பெற்றது. துறைத் …
May 17, 2023
-
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வியாழக்கிழமை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு நாடாளுமன்ற …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும் அமெரிக்க அடையாள அட்டையைப்போல …
-
உலகம்செய்திகள்
புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை மே 31 …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம் பெற்று வரும் …
-
இலங்கைசெய்திகள்
இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது தவறா | அம்பிகா சற்குணநாதன் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பில் இனப்படுகொலை என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது …
-
செய்திகள்விளையாட்டு
கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியனாகியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் …
-
இலங்கைசெய்திகள்
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைதாகுவார்! – பொலிஸார் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படக் கூடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ள நிலையில், அவரைக் கைது …
-
கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை, மகனும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். தற்போதைய ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வெளிநாடு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பிய பின்னர் …