தாயும் மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி – காவத்தையில் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 45 வயதான …
May 31, 2023
-
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇரண்டு நாட்களாகக் காணாமல்போயிருந்த இளம் யுவதி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை – ரத்தோட்டையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் போதை மாத்திரைகளுடன் சிக்கினர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் பேலியகொடையில் வைத்து 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை, துட்டகைமுனு பிரதேசத்தில் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ஓட்டோக்களுக்கு மீற்றர் கட்டாயம்! – இன்று தீர்மானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓட்டோக்களுக்கு கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு ஓட்டோ தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் கார் மோதி 12 வயது சிறுமி மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகார் மோதியதில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தனது …
-
இலங்கைசெய்திகள்
ரணிலுக்கு முழு ஆதரவு! – சீனா நேரில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசு பூரண ஆதரவை வழங்கும் என்று சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தியுள்ளார். இரு …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
லண்டன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readவடக்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது கார் மோதியதில் 60 வயது நபர் உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் எட்மண்டனில் உள்ள ஏ 406 ஏஞ்சல் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
9 மணிநேரம் காரில் விடப்பட்ட குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் வாஷிங்டன் (Washington) மாநிலத்தில் காரில் மறந்து விடப்பட்ட 1 வயதுக் குழந்தை அதிக வெப்பத்தால் உயிரிழந்தது. நிறுத்திவைக்கப்பட்ட அந்தக் காருக்குள் குறித்த குழந்தை சுமார் 9 மணிநேரம் இருந்ததாக …
-
இலங்கைசெய்திகள்
வீதி விபத்துக்கள்: ஒரே நாளில் 10 பேர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நேற்று (30) மாத்திரம் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா – நீர்கொழும்பில் …
-
2022 ஆம் கல்வி ஆண்டின் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் …