வாரத்தின் இதர நாட்களை விட வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை மாரடைப்பு அதிகரிப்பதாக, மருத்துவ ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை பின்புலமாக கொண்ட மருத்துவக் குழு, …
June 15, 2023
-
-
இலங்கைக் கடற்படைக் கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றி வந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
முரண்டு பிடித்தால் நாடாளுமன்றம் கலைப்பு! – ரணில் பரிசீலனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை முன்னெடுப்பதற்குச் சிக்கல் ஏற்படுத்தினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலுக்குச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் எனத் தெரியவருகின்றது.
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்துக!- சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமக்கள் ஆணை உள்ள அரசை நிறுவ வேண்டுமெனில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
-
இலங்கைசெய்திகள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டின் இரும்புக் கதவு வீழ்ந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
விண்வெளி நிலையத்தில் பூத்த பூ; புகைப்படம் வெளியிட்ட நாசா
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு ஒன்றில், விண்வெளியில் பூத்த ‘ஸின்னியா’ பூவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்தச் பூச்செடி, சர்வதேச விண்வெளி …
-
இலங்கைசெய்திகள்
இந்தியச் சொகுசுக் கப்பல் சனியன்று காங்கேசன் துறைமுகத்துக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள பயணிகள் சொகுசுக் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
பிரேசில் இளைஞன் கத்தியால் குத்தி இந்திய யுவதி மரணம்; இங்கிலாந்தில் சம்பவம்
by இளவரசிby இளவரசி 1 minutes readபிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ என்ற 23 வயது இளைஞன் கத்தியால் குத்தியதில், கோந்தம் தேஜஸ்வினி (வயது 27) என்று இந்திய யுவதி மரணித்துள்ளார். இங்கிலாந்து, லண்டனில் இந்தச் …
-
இலங்கைசெய்திகள்
காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் திறப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது.