உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிய சர்வதேச விசாரணை மிகவும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
September 5, 2023
-
-
உலகம்செய்திகள்
நியூசிலாந்து சிசேரியனில் வைத்து தைக்கப்பட்ட மர்ம பொருள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநியூசிலாந்து இதன் தலைநகரம் வெலிங்டன்.இந்நாட்டிலுள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி …
-
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 அன்று தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. “அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில், இக்கூட்டத்தொடரில், நமது …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ரஷ்யா-வடகொரியா ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கவுள்ள கிம்ஜாங் உன்
by இளவரசிby இளவரசி 0 minutes readரஷ்யா-வடகொரியா ஆகிய இரண்டு நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்போது, …
-
-
-
செய்திகள்தமிழ்நாடு
சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடியாணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான …
-
இலங்கைசெய்திகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட …
-
இலங்கைசெய்திகள்
சனல் 4 குற்றச்சாட்டுகள் – சாணக்கியன் கருத்து என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை பிள்ளையானையும்சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் …
-
இலங்கைசெய்திகள்
மசாஜ் நிலையத்தில் பணி புரிந்தவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்தார் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று (04) இரவு …