யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் திரும்பவும் தடை …
September 21, 2023
-
-
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச விசாரணைக்குப் பிள்ளையான் தயாராம்! – ஈஸ்டர் தாக்குதல் விவாதத்தில் அவரே தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு நான் தயார்.” – இவ்வாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். உயிர்த்த ஞாயிறு …
-
இலங்கைசெய்திகள்
உள்நாட்டு விசாரணையை ஏற்கவே முடியாது! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணையொன்று அவசியம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் …
-
இலங்கைசெய்திகள்
ஈஸ்டர் தாக்குதல்: இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் மைத்திரி! – பொன்சேகா குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவில் ரணிலுக்கு எதிராக இன்று இரவு போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் …
-
இலங்கைசெய்திகள்
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு! – அடுத்த வாரம் புதிய திகதி அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த 2023ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று அவர் ஆற்றிய உரையின்போதே …
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்று வௌிவிவகார …
-
இலங்கைசெய்திகள்
முதுகெலும்பு இல்லாத கிழக்கு ஆளுநர்! – வேலுகுமார் விளாசல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அஹிம்சைவாதியான தியாகி திலீபனை நினைவுகூருவது சட்டவிரோதம் என்று கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த அறிவிப்பை உடன் மீளப்பெற வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்முக்கிய செய்திகள்
சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை; பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது!
by இளவரசிby இளவரசி 0 minutes readஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம், சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 …