இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அதேவேளை, …
October 26, 2023
-
-
மின் கட்டணம் மற்றும் நீர்க் கட்டணம் உட்பட வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு, ஒருகொடவத்தை சந்தியில் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு விபத்தில் 7 வயது தமிழ்ச் சிறுவன் பலி! – தந்தை படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இன்று (26) இரவு 8.45 மணியளவில் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
திருப்பதியில் ஒரு நாள் அன்னதானம் கொடுக்க ரூ.38 இலட்சம் செலவு!
by இளவரசிby இளவரசி 1 minutes readதிருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 …
-
இலங்கைசெய்திகள்
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணைக் கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குச் சென்ற பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த …
-
கேரளாவின் பாலக்காடு நகரில் நடைபெற்ற ‘லியோ’ படத்தின் ப்ரமோஷன் பணிகளின்போது, படத்தின் இயக்குனரும் தற்போதைய நட்சத்திர இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் திரைப்படங்கள் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவின் காலத்தில் பூனை போல இருந்தவர்கள் தற்போது நாய்போல குரைக்கின்றனர் | லான்சா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்சவும் சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார். சமீபத்தைய அமைச்சரவை …
-
இலங்கைசெய்திகள்
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமை கோரியதால் மக்கள் குழப்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , …
-
இலங்கைசெய்திகள்
சுமனரத்தின தேரரின் கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு திவுலுப்பொத்தானையிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற முயற்சி | சுமணரத்ன தேரர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். …