இங்கிலாந்தை சேர்ந்த பால் புரும் (வயது 55) என்பவர் தம்மை Snickers சாக்லெட் வடிவம் கொண்ட சவப்பெட்டியில் புதைக்குமாறு, உறவினர்களிடம் கேட்டிருந்தார். அவர் அதனைத் தமது உயிலிலும் எழுதியிருந்ததாக The …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஹீத்ரோ விமான நிலைய மின்தடையை மறு ஆய்வு செய்ய உத்தரவு!
by இளவரசிby இளவரசி 1 minutes readலண்டன், ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட மின்தடையை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. துணை மின் நிலையத்தில் தீ ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, விமான நிலைய …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
தேர் சரிந்து விழுந்ததில் 24 வயது இளைஞன் பலி; 16 வயது பெண்ணின் நிலை கவலைக்கிடம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியா – கர்நாடக மாநிலம், பெங்களூர் நகர் ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவில் இழுக்கப்பட்ட தேர் சரிந்து விழுந்ததில் 24 வயது இளைஞன் பலியாகியுள்ளார். சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பாலி தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்து; ஆஸி. பெண் உயிரிழப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தோனேசியா – பாலித் தீவுக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 39 வயதுடைய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த படகு, …
-
இலண்டன்உலகம்செய்திகள்
விமான பயணங்களை மீண்டும் தொடங்கிய ஹீத்ரோ விமான நிலையம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள துணை மின்நிலைய தீயினால் ஏற்பட்ட மின்சார இழப்பைத் தொடர்ந்து சனிக்கிழமை முழு சேவையும் இயல்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. …
-
-
மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டது. உலகத்தின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றான இண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து …
-
இலண்டன்உலகம்
தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஞாயிற்றுக்கிழமை ப்ரோம்லியில் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இரவு 8.25 மணியளவில் Upper Elmers End Road, ப்ரோம்லிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். இலண்டன் அம்பியுலன்ஸ் சேவையுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
இத்தாலியில் படகு கவிழ்ந்து 6 அகதிகள் உயிரிழப்பு; 40 பேர் மாயம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readவட ஆப்பிரிக்க நாடான டியுனிசியாவில் இருந்து சுமார் 60 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகு விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், 40-க்கும் மேற்பட்டோர் கடலில் …
-
ஆசியாஉலகம்கனடாசெய்திகள்
கனடா பிரஜைகள் நால்வருக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readபோதைப்பொருள் வழக்கில் சீனாவில் கைதான கனடா பிரஜைகள் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களது தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். …