இலங்கையில் மேலும் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் …
கனிமொழி
-
-
இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொழும்பு வைத்திய பீடத்தின் பேராசிரியர் வஜிர திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட ஐவர் …
-
நடிகர்கள்
பிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் – பரத்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களிடம் இருந்து தான் எந்த கன்டென்ட்டையும் இதுவரை பார்க்கவில்லை எனவும் அவர் தனது சமூகவலைத்தளப் …
-
உலகம்செய்திகள்
ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா ஆகியோருக்கு …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள …
-
சிறைக்கைதிகள் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 12கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 9 கைதிகள் பூஸா சிறைச்சாலையிலும் ஏனைய கைதிகள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் …
-
இலங்கைசெய்திகள்
கைதுசெய்யப்பட்ட அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாவீரர் நாள் நினைவுகூரலைக் கடைப்பிடிக்க முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தணித்தல் …
-
உலகம்செய்திகள்
நியூஸிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது மாவீரர் நாள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநியூசிலாந்து மாவீரர் பணிமனையால் ஒக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக 2020ஆம் ஆண்டு மாவீர்ர் நாள் நினைவுகூரப்பட்டது. அந்நாட்டு நேரப்படி, மாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய கலாநிதி வசந்தன் ஏற்றிவைத்ததைத் …
-
இலங்கைசெய்திகள்
மண்டியிட்டு பிரார்த்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அவர்களின் போராட்ட பந்தலில் மண்டியிட்டு பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழில் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.50 மணியளவில் கைதுசெய்யப்பட்டார். இளவாலையைச் …