Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் நியூஸிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது மாவீரர் நாள்!

நியூஸிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது மாவீரர் நாள்!

1 minutes read

நியூசிலாந்து மாவீரர் பணிமனையால் ஒக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக 2020ஆம் ஆண்டு மாவீர்ர் நாள் நினைவுகூரப்பட்டது.

அந்நாட்டு நேரப்படி, மாலை 7.05 மணிக்கு பொதுச்சுடரினை வைத்திய கலாநிதி வசந்தன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றம் இடம்பெற்றது.

இதைத் தொடர்ந்து, ஈகைச்சுடரை கப்டன் பேரின்பநாதனின் அக்கா ஏற்றிவைத்ததுடன் தொடர்ந்து மாவீரர் பாடலுடன் மாவீரர்களின் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, கலைநிகழ்வுகள் மற்றும் சிறப்பரைகளும் இடம்பெற்றன.

மேலும், சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்து அகதிகள் மற்றும் கலாசார அமைப்புகளின் இயக்குநர் அகிலிலு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், தான் எரித்திரிய நாட்டைச் சேர்ந்தவரென்றும் இதனால் ஈழத் தமிழர்களினதும் விடுதலைப் போராட்டத்தினதும் உணர்வுகளை தங்களால் உணரமுடியுமெனன் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More