யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்’. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், …
கனிமொழி
-
-
இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் …
-
கொரோனா தடுப்புக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் ஆஸ்ட்ராஜெனாகாவின் ((AstraZeneca)) தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்ய பிரேசில் அரசு சுமார் 1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. …
-
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளின் பட்டியலில் மேலும் 3 அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, வாந்தி …
-
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மெக்ஸிகோவும் முதலிடம் பிடித்துள்ளன. …
-
நம்முடைய உடலுக்கு ஏதாவது நோய் வருவதற்கு முன்பாக உடலில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன. அது என்ன என்று முன்பே தெரிந்து கொண்டு நோய்கள் உடலில் வரமால் பார்த்து கொள்ளுங்கள். வயிற்று …
-
பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம், குட்டித் தூக்கம் போடுவோம் அல்லது ஒரு கப் டீ குடிப்போம். ஆனால் நம்மில் பலர் உணவு உட்கொண்ட பின் …
-
ஐரோப்பாசெய்திகள்
ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளுக்கு தடை?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளை தடை செய்வது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கக்கூடும் என ஆஸ்திரேலியாவுக்கு செண்ட் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் …
-
இலங்கைசெய்திகள்
காட்டிக்கொடுத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களை ஒதுக்க வேண்டும்……
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இந்த ஜனாதிபதியே விரும்பியோ விரும்பாமலே மக்களிற்கு தீர்வினை வழங்க வேண்டும் என முன்னால் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் எமது பிள்ளைகளை வைத்து இயக்கம் – வேலாயுதம் கணேஸ்வரன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் உள்ளோம் என்று வேலாயுதம் கணேஸ்வரன்கூறியுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியில் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட முதன்மை …