முகக்கவசமின்றி பொது இடங்களில் நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இன்று காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
தபால் மூல வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகளை உள்ளடக்கிய காப்புறுதி அஞ்சல் பொதிகள் இன்று (30) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.இன்றும் நாளையும் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி தபால் …
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம் (29) மேலும் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் இதில் …
-
சீனாவில் மீண்டும் Flu என அறியப்படும் புதிய வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பன்றியிலிருந்து பரவும் வைரஸ் காரணமாக ஒரு வகை காய்ச்சல் ஏற்படும் என …
-
இலங்கைசெய்திகள்
எதிர்க்கட்சியே இன்று இல்லாத நிலை:விநாயகமூர்த்தி முரளிதரன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு நேற்று (29) நடைபெற்றது. தேவையற்றவர்களுக்கு …
-
ஆசியாஇந்தியாசெய்திகள்
சீனாவின் ஏகாதிபதிய ஆட்சிக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம் .
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவில் அதிபர் ஷி ஜின்பிங்கை மாற்றி விட்டு, ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி மனித உரிமை அமைப்புகள் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் நடத்தின. உலகம் கொரோனவுடன் போராடிக் கொண்டிருக்கும் …
-
ஆசியாசெய்திகள்
பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்து 23 பேர் பலி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.டாக்காவில் உள்ள சதர்காட் படகு முனையத்தில் இருந்து 50 பயணிகளுடன் புரிகங்கா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து …
-
பாகிஸ்தானை சேர்ந்த 262 பைலட்கள், போலி பைலட் உரிமம் வைத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, பல சர்வதேச விமான நிறுவனங்கள், பாகிஸ்தானை சேர்ந்த பைலட்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.கடந்த மே …
-
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த கார் குண்டு மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.சாங்கின் என்ற மாவட்டத்தில் பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் …
-
அமெரிக்காசெய்திகள்
டிரம்பை பிடிக்க உதவுமாறு இன்டர்போலுக்கும் கோரிக்கை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, …