புத்தூர் கலைமதி கிராமத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய முற்பட்டபோது,ஒரு தரப்பு தகனம் செய்ய முயல, மற்றொரு தரப்போ அதனை எதிரான இதனால் அங்கு ஒரு பெரிய கலவரமே நிகழ்ந்தது. …
கனிமொழி
-
-
பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விரிவாக பார்ப்போம். பூமியிலிருந்து 124 ஆண்டுகள் தொலைவில் உள்ள …
-
கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் சீனாவுக்கு உச்சகட்ட எச்சரிக்கையை உலக சுகாதார மையம் விடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரானாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. …
-
பல் கூச்சம் என்பது பற்களின் வேர்பகுதிகளில் இருக்கும் நரம்புகள் பலவீனமடைந்து, ஈறுகளில் பிரதிபலிக்கும். கிருமிகளின் தொற்று, பற்களின் சிதைவு, அல்லது எனாமல் போகும்படி அதிக செறிவு மிகுந்த பேஸ்ட், நிறைய …
-
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும். மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் …
-
இலங்கை
இந்த கிழமைக்களில் குறித்த தெய்வத்தை வழிப்பாடு செய்யுங்கள் உங்கள் நோய் காணாமல் போகும்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎல்லா தெய்வங்களும் நோய் நீக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு இன்ன தெய்வங்களை வழிபட வேண்டுமே என சுதமா முனிவர் சிவ புராணத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். அதன்படி அதற்குரிய தெய்வங்களை …
-
ஈரானில் கொரானா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர், கொரானாவுக்கு 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் கொரானா தாக்குதலில் …
-
இலங்கைசெய்திகள்
காலி கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாலி கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 1180 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை …
-
நாள் ஒன்றுக்கு 500 போத்தல்களிற்கு மேல் கள் வீணாக ஊற்றப்படும் நி்லையில், தென்னிலங்கையிலிருந்து போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிளிநொச்சி கள் உற்பத்தி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் …
-
323 எடைகொண்ட 117 பொதி கஞ்சா ஏற்றிய ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. தமக்கு …