தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எந்த திட்டங்களானாலும் தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே …
கனிமொழி
-
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு புதிய சைபர் படையை அமைக்க திட்டமிட்டுள்ளது. குறித்த படை மார்ச் மாதத்திற்குள் அமைக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்காக 20 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இன்று முதல் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா …
-
சினிமாநடிகர்கள்
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் மகன்- துபாய்க்கு குடிபெயர்ந்த மாதவன்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடிகர் மாதவன், தன் மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக துபாயில் குடியேறியுள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் …
-
இந்தியாசெய்திகள்
அமெரிக்கா, ரஷ்யாவிடம் திட்டவட்டம் ராணுவத்துக்கான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்கணும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதுடெல்லி: ‘இந்திய ராணுவத்திற்கான ஆயுதம், தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் தெரிவித்துள்ளோம்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes read24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளைய தினம்(திங்கட்கிழமை) மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதற்கமைய நேற்று(சனிக்கிழமை) 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.
-
சென்னை: அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதல்வர் …