இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே தெரிவித்தார். போக்குவரத்து …
கனிமொழி
-
-
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த …
-
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கினார். அதில் நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் …
-
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 22 ஆயிரத்து 617 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
விளையாட்டு
ஐ.பி.எல்.: பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பான வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.பி.எல். ரி-20 தொடரின் 52ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்,அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். …
-
மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை …
-
தேவையானவை :தேங்காய் துருவல்- 1 கப்,அரிசி- 4 ஸ்பூன்,நெய்- 2 ஸ்பூன்,ஏலப்பொடி- 1 ஸ்பூன்,முந்திரி,திராட்சை – தலா 10,வெல்லப்பொடி – 1 கப். செய்முறை:முதலில் அரிசியை அரை மணி நேரம் …
-
இலங்கைசெய்திகள்
LTTE இன் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் சென்னையில் கைது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் …
-
காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா். புதுவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் …