மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
கனிமொழி
-
-
பிரமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, …
-
இலங்கைசெய்திகள்
தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகளே கரையொதுங்கியுள்ளன!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஏனைய 60 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். கரையொதுங்கிய ஆயிரத்து 34 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் 44 …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறையில்: கொலை குற்றவாளிகள் வெளியில்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் கொலை செய்த குற்றவாளிக்கு 5 வருட சிறைத்தண்டனை போதுமானது என்பது நியாயமா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் …
-
இந்தியாசெய்திகள்
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 ஆம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், இந்த இரு அணு …
-
திஸ்ஸமஹராம பகுதியில் குளப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை …
-
இந்தியாசெய்திகள்
சீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை நிறுத்தியது இந்தியா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடந்த வருடம், சீன இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- சீனா எல்லை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு மருத்துவ நன்கொடைகளை வழங்கிய சுவிட்சர்லாந்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், 4 மில்லியன் …
-
இந்தியாசெய்திகள்
கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் பாதிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் குழுக் …
-
நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் …