வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை சில வாரங்களாக கடும் வெப்பம் தகித்து வருகிறது. இந்நிலையில் அங்கு அடிக்கடி ஏற்பட்டு வரும் காட்டுத் தீ நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. கலிஃபோர்னியாவில் கோடை …
கனிமொழி
-
-
இப்போதெல்லாம் வாக்கிங் செல்பவர்களைவிட, ட்ரெட்மில்லில் ஓடுபவர்கள்தாம் அதிகம். பலரும் இதை வரப்பிரசாதமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சி செய்வதெல்லாம் அந்தக் காலம். இப்போது வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயிற்சி …
-
தேவையான பொருட்கள் :இறால் – கால் கிலோசில்லி பிளேக்ஸ் – சிறிதளவுவெங்காயத்தாள் – தேவைக்குபெ.வெங்காயம் – 1 (நறுக்கவும்)குடைமிளகாய் – 1 (நறுக்கவும்)பூண்டு – 5 பல்மிளகாய் சாஸ் – …
-
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது …
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅம்பாறை- கல்முனை நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இரவு, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், சம்மாந்துறை, …
-
இலங்கைசெய்திகள்
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் அவசர நிலைமைகளின்போது மொடர்னா தடுப்பூசியை வழங்க தேசிய ஒளடதங்கள் …
-
சேதனப் பசளை பயன்பாட்டுக்கு ஜேர்மனி போன்ற மேற்கிந்திய நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) மாலை அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு ஆதரவினை வழங்கவிட்டால் …
-
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 37 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது. …
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 …
-
இலங்கைசெய்திகள்
கொவிட் அறிகுறியிருப்பின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்க வேலைத்திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வீட்டில் தங்கவைத்து சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுபவர்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு முறையின் கீழ் பரிமாரித்துச் செல்வதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை பிரதேச வைத்தியர்களின் ஊடாக …