இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 228 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து …
-
நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவிற்கு எஸ் 400 ரக ஏவுகணைகளை வழங்கும் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் …
-
இந்தியாசெய்திகள்
ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் …
-
இலங்கைசெய்திகள்
தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணிகள் நிறுத்தப்பட்டன!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி மோதியதால் …
-
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த …
-
இந்தியாசெய்திகள்
ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் …
-
விளையாட்டு
47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி ஆர்ஜன்டினாவில்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes read47ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12ம் திகதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த …
-
அமெரிக்கா
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகோபன்ஹேகன்,அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்’களை பதித்து பயன்படுத்தி வருகிறது. இதன் வழியே சுவீடன், நார்வே, …