வானத்து நிலவைஏந்துகிறேன்என்இருகரங்களால்! இரவல் ஒளிகேட்டுஇரந்து நிற்கிறதுஞாயிறும் அவள் முக ஒளிகண்டு! சிதறிய அவள் துளிப் புன்னகையும்முளைவிட்டு நிற்கிறதுபால்வெளியில் புது விண்மீனாய்! பஞ்சுவிரலின்அவள் ஒவ்வொரு தீண்டலும்ஆனந்தக் கடலுக்குள்ஓர் அதிசயத் தீவை எனக்கென …
சுகி
-
-
மழை நாட்களை, சாரல் நாட்களை நான் இப்போதெல்லாம் கடந்தவனாகவே இருக்கிறேன்….. ஆனால் இன்று பணி நிமித்தமாக வந்த இடத்தில் மழையும் சாரலும்…. அதன் ஜன்னலை எனக்காக திறந்து வைத்திருப்பதாக நினைக்கின்றேன்…. …
-
இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி மனித உடலில் இருக்கும் மருக்களை அகற்ற முயன்று பல முறை தோல்வி அடைந்திருப்பீர்கள். நமது உடலில் இருக்கும் பப்பிலோமா வைரஸ் மூலமோ அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி …
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 47 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 10 minutes readஇலங்கையின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம் ஒன்று மெல்ல மெல்ல வன்னியிலும் ஏற்பட்டது. ஓரளவு வசதி உள்ளவர்கள் உழவு இயந்திரங்களை (Tractor => a ploughing machine) வாங்கி வயல்களை …
-
“இப்போ நம்ம எங்கோ போறோம் விஸ்வா…” பதற்றம் சற்றும் குறையாமல் அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்ட நேத்ரா. “கொஞ்ச நேரம் அமைதியாய் வா…” வெகுநேரமாய் கேட்டுக் கொண்டு வந்த நேத்ராவுக்கு …
-
கவுண்ட்டர் மணி கவுண்ட்டர் மணி தான்… கால போக்கில் மருவி கவுண்டமணி ஆனது. பெரும் போராட்டத்துக்கு பின் கிடைத்த வாய்ப்பில்…. “பத்த்த வெச்சிட்டியே பரட்டை …..” என்று ஒரு மாதிரி …
-
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 46 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 12 minutes readஅந்த காலத்தில் மக்களிடையே தொடர்புகள் ஏற்படுத்த, தபால்கந்தோர் முக்கிய இடத்தை வகித்தது. கடிதம், போஸ்ட் காட், பதிவு தபால், புத்தக பொதி, பொதிகள் அனுப்புதல், தந்தி (Telegram) என்பவற்றின் மூலம் …
-
எது சரி எது தவறென்று எதுவும் சொல்கிறாற்போலில்லை. சரியைத்தவறென்று தவறைச்சரியென்று நியாயப்படுத்த பிஞ்சு முதல் பழம்வரை துணிந்தபின் பேச ஒன்றுமில்லை. உலர்ந்த இதயங்களோடு சமரசமாய் வாழநேர்ந்த காலம் ஆலகாலம். இப்படியிருக்கவில்லை …