மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டம், கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல – நோனாகல வீதியில் மல்வத்தைப் பகுதியில் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! – விஜயதாஸவுக்கே ஆதரவு என்று மைத்திரி அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்! இதுவரை 15 பேர் போட்டியிட விரும்பம்!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் தற்போதைய ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெடுக்குநாறிமலை பூசகரிடம் ரி.ஐ.டி. விசாரணை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பதில் பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கூட்டத்துக்கு ஓட்டோவில் வந்திறங்கிய மைத்திரி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாஸ ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓட்டோவில் வந்திறங்கினார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருமலையில் யானை தாக்கி ஒருவர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். 44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தல்!- வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஹயஸ் – மோட்டார் சைக்கிள் மோதி குடும்பப் பெண் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், மானிப்பாய் – கட்டுடை சந்தியில் ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா (வயது 43) என்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற உப்புவெளி பொலிஸார் …