“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ முன்னின்று தேர்தலையும் அவரே வழிநடத்துவார்.” – இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் ரஷ்யாவுக்கான …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில்! ஏழு பங்காளிகள் அவர் பக்கம் பல்டி!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணித்த – கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வளைத்துப் போட்டுள்ளார். அரசியலில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மதுசாரம் என நினைத்து விஷத் திரவம் பருகிய மீனவர்களில் நால்வர் சாவு! – இருவரின் உடல் நிலை மோசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் மதுசாரம் என நினைத்து விஷத் திரவத்தைப் பருகி உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு மீனவர்களின் உடல் நிலை மோசமாக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அமெரிக்கத் தூதுவருடன் மனோ குழு சந்திப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடமராட்சி கிழக்கில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். வடமராட்சி கிழக்கு – ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஹிருணிகாவுக்கு 3 வருடங்கள் கடூழியச் சிறை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கொழும்பு – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கண்துடைப்பு நாடகமே ரணிலால் அரங்கேற்றம்! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் உண்மை நிலையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து பொய்களைக் கொட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு ஒஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையை ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன்! – ரணில் விசேட உரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 11 minutes readஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையைப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது இலங்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கை இன்று (26)) பரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சட்டமா அதிபரின் பதவிக் கால நீடிப்பு பரிந்துரை மீண்டும் நிராகரிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை இன்று (26) நடந்த அரசமைப்பு சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிராக …