கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை சுகயீன …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மூதூரில் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் அராஜகம்! – முன்னணி கடும் கண்டனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை மாவட்டம், மூதூரில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறும் அராஜகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இது தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 15 பேர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 15 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில் 11ஆண்களும், 4 பெண்களும் அடங்குவர். இதில் 5 …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி! – விஜயதாஸ தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஆசிரியை கைது! – கணவரும் சிக்கினார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும் அநுராதபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியை தனது கணவருடன் இணைந்து ஹெரோயின் போதைப்பொருள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பேராதனை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிவகுமார் அந்தோனி டெரிண்டா (வயது 44) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
ரணிலுக்கே சம்பந்தன் ஆதரவு! – வஜிர அபேவர்தன செவ்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம். அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இராமேஸ்வரத்தில் கைதான புத்தளம் மீனவர்கள் விளக்கமறியலில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நெடுந்தீவு இளைஞர் படுகொலை: பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்களும் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற படுகொலையுடன் …
-
இலங்கைகட்டுரைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஆனைக்கோட்டையில் 40 ஆண்டுகளின் பின் மீண்டும் அகழ்வாராய்ச்சி | கந்தசாமி கிரிகரன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read1980 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர்களான பொ.இரகுபதி மற்றும் கா.இந்திரபாலா ஆகியோர் முன்னெடுத்த தொல்பொருள் அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் …