யாழ். வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்த மீனவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் ‘யுனிசெவ்’ புத்தகப் பை (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று சனிக்கிழமை மேலும் மூன்று மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். காரைநகரில் 250 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ். காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சி.ஐ.டியின் புதிய பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், குற்றப் புலனாய்வு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வர்த்தமானி விலக்கப்பட்டமை குறித்து சுமந்திரன் திருப்தியும் அதிருப்தியும்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு வசதியாக அரசு விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இப்போது அது வாபஸ் பெற்றிருக்கின்றமை குறித்து திருப்தி தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு காணிக் கபளீகர அறிவிப்பு வாபஸ்! – வர்த்தமானி நள்ளிரவில் வந்தது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் வடமராட்சிக் கிழக்கு, பச்சிலைப்பள்ளி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் எண்ணத்தில் தேசிய மக்கள் சக்தி அரசு மூன்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பலாலி அம்மனை வழிபட இராணுவம் மீண்டும் தடை! – முட்கம்பி வேலிக்கு முன்பாக கற்பூரம் கொளுத்தி வழிபட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை மீள ஆலயத்துக்குச் செல்ல …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர் இன்று சனிக்கிழமை காலை சடலமாகக் கரையொதுங்கியுள்ளார். மணற்காட்டைச் சேர்ந்த அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது 37) என்ற இளம் …