“நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.” – என்று மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்ற …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
டிசம்பரில் ஜனாதிபதியாக விரும்பும் சஜித்தின் கனவுக்குப் பிரதமர் பதிலடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எமது மக்கள் அலையைக் கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நல்லை ஆதீன குரு முதல்வர் மறைந்தார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முருகனடி சேர்ந்தார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் அநுர கால் பதிக்க இடமளியோம்! – சுமந்திரன் சூளுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை அநுர அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி வடக்குக்கு வர முடியாமல் அல்லது கால் வைக்க முடியாமல் செய்வோம்.” – இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்! – யாழில் சுவரொட்டிகள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read”அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.” – இவ்வாறு குறிப்பிடப்பட்டு ‘யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குடாநாட்டில் அதீத வெப்பத்தால் மேலும் ஒருவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். குடாநாட்டில் நிலவும் அதீத வெப்பமான காலநிலையால் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் கூட்டு மே தினப் பேரணி (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்திய கூட்டு மே தினப் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் …
-
செய்திகள்முக்கிய செய்திகள்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு சாதகமாகக் கருத்தில் கொள்ளப்படும்! – அநுரவிடம் ஐரோப்பிய ஒன்றியக் குழு உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவுக்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசின் மே தினக் கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின எழுச்சிக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9 …