இளவாலை புனித என்றியரசர் கல்லூரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்த ஆசிரியர் அமரர் P.A.C. ஆனந்தராஜா அவர்களுக்கு அவரிடம் கல்வி கற்ற மாணவர்களாலும் நாடக ஆர்வலர்களாலும் இணைந்து ஏற்பாடு …
ஆசிரியர்
-
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாசெய்திகள்
பிரித்தானியாவில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – நாடு கடந்த தமிழீழ அரசு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை நினைவு படுத்தும் முகமாக நேற்று முன் தினம் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் மணிவண்ணன் தலைமையில் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவின் கல்வித்தாய் கண்ணுறங்கியது – அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவவுனியா ரம்பைக்குளம் பெண்கள் கல்லூரியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் கல்வித்துறைக்கு பெரும் சேவை செய்த இவர் நெருக்கடியான காலங்களில் பெரும் சவால்களை சந்தித்தவர். …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
கிளி மாவட்ட மக்கள் அமைப்பின் “மண்ணின் மைந்தன்” விருதினைப் பெற்றுள்ளார் குருகுலராஜா
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக சமூகப்பணி செய்துவரும் முன்னாள் கிளி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளரும், கானான் தொண்டு அமைப்பின் தலைவரும், வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமாகிய குருகுலராஜா அவர்கள் …
-
ஆய்வுக் கட்டுரைஇலங்கை
முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் …
-
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் – மட்டக்களப்பு விழாக்கோலம் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஆண்டுதோறும் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் தற்போது மட்டக்களப்பில் நடைபெறுகின்றது. இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பான டேட்டா (DATA) ஐபிசி தமிழ் மற்றும் நம்பிக்கை ஒளி …
-
இலங்கைசிறப்பு கட்டுரை
யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் – நிலாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readயாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு. முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று நகரங்களில் “ஒரு நடை” [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 9 minutes readநேற்றைய தினம் இலண்டன், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு என மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி சேகரிக்கும் நடைப்பயணம் இடம்பெற்றுள்ளது. இம்மாத இறுதியில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஆரம்பமாக உள்ள தமிழ் பரா விளையாட்டுப் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
“ஒரு நடை” – ஈழப் போரின் நீட்சி சொல்லும் தேவை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநாளை நடைபெற இருக்கும் “ஒரு நடை” மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. பிரித்தானியாவில் இயங்கும் DATA அமைப்பு கடந்த மூன்று வருடங்களாக தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ் …