இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக அதிகாரிகள் நேற்று(14-05-2018) இரணைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தலைமையிலான …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த 1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இதுவரை படையினரால் மக்களுக்கு மீள் குடியமர மறுக்கப்பட்டு வந்துள்ளது. இப்பிரதேச மக்களின் தொடர் வேண்டுகோள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பல …
-
செய்திகள்
வடமாகாண முதலமைச்சர் குழு இரணைத்தீவுக்கு விஜயம் (படங்கள்& வீடியோ இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை நேற்று (14.05.2018) சந்தித்ததுடன் அவர்களுக்கு உலர் உணவுகளும் வழங்கிவைத்தனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள …
-
இலக்கியச் சாரல்இலண்டன்கனடா
கனடாவில் ஓவியர் சௌந்தரின் நூல் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் வாழும் ஓவியர் சொந்தரின் “தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்” எனும் நூல் கனடாவில் இன்று வெளியிடப்படுகின்றது. தமிழர் வகைதுறைவள நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் இந்நூல் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநெருக்கடி மிக்க காலத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சேவையை செய்தவர் அமரர் கே. கணேஷ் அவர்கள். யாழ்ப்பாண இடப்பெயர்வும் தொடர்ந்து வந்த ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கையும் மக்களை …
-
அமெரிக்காஇலங்கைசெய்திகள்
திருகோணமலை உப்புவெளி விடுதியில் அமெரிக்க பெண்கள்மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை மருத்துவ கப்பலில் வந்த இரு அமெரிக்க பெண்கள் திருகோணமலையில் உள்ள தங்குமிட விடுதியில் இருந்தபோது அவர்களுக்கு சேவைசெய்த ஊழியர் முறைகேடாக நடந்ததாக அவ்யுவதிகள் முறைப்பாடு …
-
காலம் காலமாக பயன்படுத்தும் பயனுள்ள வீட்டு மருத்துவம் தற்போது மருவிவருகின்றது ஆனாலும் அவைபற்றி அறிய இந்த பாட்டி வைத்தியத்தை பாருங்கள்… 1.நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து …
-
இலக்கியச் சாரல்இலங்கைமகளிர்
தாமரைச்செல்வியின் “பசி” சிறுகதை தமிழ்நாடு அரச கல்வித் திட்டத்தில் இணைப்பு – கவிஞர் கருணாகரன் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபரந்தன் குமரபுரத்தில் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத்தொகுதி அறிமுகநிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. கவிஞர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். …
-
இலக்கியச் சாரல்இலங்கைசெய்திகள்
பரந்தனில் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” அறிமுக நிகழ்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅண்மையில் வெளிவந்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத்தொகுதிக்கான அறிமுக நிகழ்வு பரந்தனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(29ம் திகதி) பரந்தன் இந்துமகா வித்தியாலயத்திலுள்ள சுப்பையா நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. தாமரைச்செல்வி அவர்களின் சொந்த கிராமமான குமரபுரம் …
-
இலக்கியச் சாரல்இலங்கைஇலண்டன்
தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஈழத்துப் பெண் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 37 சிறுகதைகளைக்கொண்ட “வன்னியாச்சி” நூல் இலண்டனில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் அக்கதைகளைப் பேசுகின்ற நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் இலண்டனில் நேற்று நடைபெற்றது. திருமதி சந்திரா இரவீந்திரன் …