Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி 

இரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி 

1 minutes read

 

கடந்த 1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இதுவரை படையினரால் மக்களுக்கு மீள் குடியமர மறுக்கப்பட்டு வந்துள்ளது.

இப்பிரதேச மக்களின் தொடர் வேண்டுகோள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களாக மக்கள் நேரடியான போராட்டத்தில் இறங்கியிருந்தனர். இதனைத்து தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் மக்கள் படையினரின் அனுமதியினையும் மீறி இரணைதீவு சென்று தமது சொந்த நிலத்தில் இருந்து போராடத்தொடங்கினர். அனைவரது பார்வையும் இரணைதீவு மக்களின் போராட்டம் மீது திரும்பியதுடன் அவர்களுக்கான ஆதரவும் வலுப்பெற்ற நிலையில் அரசு இவர்களது கோரிக்கைகளை செவிசாய்த்துள்ளது.

இன்றைய தினம்(15/05/2018) மீள்குடியேற்ற அமைச்சர் கடற்படைத் தளபதி மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் அருமைநாயகம் ஆகியோர் முன்னிலையில் இரணைதீவை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More