வன்னி மண்ணின் வாழ்வை எழுதிய தாமரைச்செல்வியின் ‘வன்னியாச்சி’ சிறுகதைத் தொகுதியின் கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு 15.04.2018 அன்று இலண்டனில் நடைபெற்றபோது எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் வழங்கிய விமர்சனக் கட்டுரை… திருமதி தாமரைச்செல்வி அவர்களின் சிறுகதைகளைப் படித்து …
ஆசிரியர்
-
-
இலங்கைசெய்திகள்
வலிகாமம் – இன்றும் வலி சுமந்து நிற்கும் தேசம் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readவடக்கில் யுத்தம் நிறைவு பெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தும் இராணுவத்தின் பிடியில் சிக்கி பெரும் நிலப்பரப்பு காடுகளாகி அழிவடைந்து காணப்படுகின்றது. தாய்மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு இடப்பெயர்வு வாழ்வை …
-
ஐரோப்பாசெய்திகள்
தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் இறுதிநிகழ்வு நடைபெற்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதாயகத்தின் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றிய குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்றையதினம் 09.04.2018 சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. தென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி …
-
செய்திகள்
காவேரி விவகாரம் மே 17 இயக்கம் எழுச்சிக்கூட்டம் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகாவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை …
-
இலண்டன்செய்திகள்
இலண்டன் தமிழர் சந்தை – பிரித்தானியாவில் தமிழர்களின் அடையாளம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவருடம்தோறும் இலண்டனில் நடைபெறும் தமிழர் வர்த்தகக் கண்காட்சியான “இலண்டன் தமிழர் சந்தை” நாளை மற்றும் நாளை மறுநாள் லைக்கா குழுமத்தின் ஆதரவில் நடைபெற உள்ளது. மேற்கு இலண்டன் நகரான ஹாரோ …
-
செய்திகள்
முல்லை வித்தியானந்தா கல்லூரியில் முதலுதவிப் பிரிவு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் வித்தியானந்தா கல்லூரியில் முதலுதவிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிராந்திய இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நிறுவப்பட்ட இப்பிரிவை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் சிவராஜாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
ஆஸ்திரேலியாவில் விசா நடைமுறையில் மாற்றம் – இந்தியர்களைப் பாதிக்குமா?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆஸ்திரேலியாவில் வேலைச் செய்ய முயற்சிக்கும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு துணையாக இருந்தது ‘457 விசா நடைமுறை’. ஆஸ்திரேலியர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த நடைமுறையினை முடிவிற்குக் கொண்டு வந்துள்ள …
-
காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் உதவியை நாடுமாறும், காணாமல் போனோரின் உறவுகளை நிதியமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்த போதே …
-
இலங்கைசெய்திகள்
ஆனந்த சுதாகரனின் விடுதலைக்கு வடமாகாண சபையின் முயற்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக அனைத்துத் தரப்பிடமிருந்தும் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடமாகாண சபை ஜனாதிபதி அலுவலகத்துக்கு கடிதம்மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக வட மாகாண சபை அலுவலகம் …
-
இலங்கைசெய்திகள்
ஐக்கிய அரபு இராச்சியத்திடம் நாடு கடத்துமாறு கோரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readடுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் …