பிரபல தொகுப்பாளினியான டிடி என்ற திவ்யதர்ஷினியை அறியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு அவர் புகழ்பெற்றுள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சியொன்றில் அவ்வப்போது ஏதாவது முக்கிய நிகழ்ச்சியை மட்டும் …
ஆசிரியர்
-
-
இந்தியாசெய்திகள்
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக …
-
செய்திகள்
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readரஷ்ய தூதர்களை வெளியேற்றிய பிற நாடுகளும் இம்மாதிரியான எதிர்வினையை சந்திக்கலாம் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில், …
-
இலங்கைசெய்திகள்
சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இலங்கை இராணுவம் தயார்.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்காலத்தில் எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவம் பலப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சைபர் பாதுகாப்புப் படைப் பிரிவும் …
-
நிலாவௌி கடற் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 71 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் இரண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் பொது மக்களிடம் இன்றையதினம் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மற்றும் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகம் ஆகியோர்கள் …
-
மன்னார் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த மண்ணில் உள்ள எலும்புகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்ந்து …
-
கிளிநொச்சி கிளிநகர் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் நேற்று(28) நள்ளிரவு பதினோரு மணியளவில் திடீர் என ஏற்ப்பட்ட தீப் பரவலினால் விட்டின் மேல் மாடி …
-
ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு எத்தியோப்பியா ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்செய்திகள்
விஸ்வரூபமெடுக்கும் ஐ பி சி தமிழ் – லங்காசிறி குழுமத்தை வாங்கியது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபுலம்பெயர் தமிழர் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட லங்காசிறி ஊடக நிறுவனத்தை ஐ பி சி தமிழ் நிறுவனமான லண்டன் தமிழ் மீடியா நிறுவனம் நேற்றையதினம் வாங்கியுள்ளது. ஊடகப் பரப்பில் வெளிவராத செய்தியை பிரித்தானிய கம்பெனி பதிவாளர் …