காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்வு முடிவதற்குள் மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 16-ம் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
யாழ். மாநகர சபையின் மேயராக த. தே. கூ இம்மானுவேல் ஆர்னோல்ட்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readயாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ். மாநகரசபை அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று யாழ். மாநகர சபை …
-
சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரை தெரிவுசெய்யும் அமர்வு வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. அதனடிப்படியில் 12 வாக்குகளை …
-
இலங்கையுடனான தொடர்பினை மேலும் வலுப்படுத்த வியட்நாம் எதிர்ப்பார்த்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையுடனான அனைத்து துறைசார் தொடர்புகளையும் வலுப்படுத்த வியட்நாம் விருப்பம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக செய்தி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஅண்மையில் நடந்துமுடிந்த உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னால் நடைபெற்றுவரும் சபைகளுக்கான ஆட்சியமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான …
-
ரஷ்யாவின் வர்த்தக கட்டிட தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 64 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் கொமரவோ நகரிலுள்ள வின்டர் செரி கடைத்தொகுதியின் மேல் மாடியிலேயே இவ்வாறு தீ ஏற்பட்டது. இங்குள்ள …
-
செய்திகள்
இலங்கையில் ஐக்கியம், சமாதானம், சக வாழ்வை ஏற்படுத்துவோம் அமைச்சர் மனோ கணேசன்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅடிப்படைவாதிகளையும் இனவாதிகளையும் பொருட்படுத்தாமல் நாட்டில் அமைதியையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த போவதாக தேசிய சக வாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாங்கள் ஒரு அடி முன்னேறும் …
-
செய்திகள்
சந்திரிக்கா குமாரதிங்க இடத்தில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமாலபே, சந்திரிக்கா குமாரதிங்க மாவத்தையில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 46 வயதுடைய …
-
செய்திகள்
யாழில் இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readயாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று(25) 7.30 மணியளவில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்கள் …
-
இலங்கைசெய்திகள்
அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஅப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து …