முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவருபவர்கள் தொடர்பில் ராகுல் காந்தி தமது கருத்தை தெரிவித்தமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் …
ஆசிரியர்
-
-
இலக்கியச் சாரல்
வைரமுத்துவின் ஆயிரம்தான் கவி சொன்னேன் – அன்னையர் தின சிறப்புப் பதிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன் பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு, …
-
தாய்மடி சுகம் தந்திடும் இதம் அவள் மனம் போலே வேறேது வரும் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கணங்கள் நினைவுகளை மீட்டும் அன்னையர் தினம்
-
செய்திகள்
பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவரும் ஜுன் 30க்குள் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது …
-
கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலை தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சட்டம் மற்றம் …
-
கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
விடுதலை செய்த அரசியல் கைதி விமான நிலையத்தில் வைத்து கைது!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு செல்ல முற்ப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து …
-
இலங்கைசெய்திகள்
யாழில் மீண்டும் இராணுவம் களத்தில் குதித்துள்ளது!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் அசாதாரண நிலமையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவம் களத்தில் இறக்கப்பட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக யாழில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது. இதுவரை …
-
அம்பாறை – இஹினியாகல பிரதான வீதியில் சுதுவெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் …
-
இன்று (09) கிளிநொச்சியில் 1.5 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. 155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் செல்வது தொடர்பில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி …