முன்னால் அமைச்சர் பசில் மீதான வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைப்பு திவிநெகும அபிவிருத்தி நிதியத்துக்கு சொந்தமான 355 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கியதன் ஊடாக …
ஆசிரியர்
-
-
மு திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாதம் புதிய தேசியவாதம் எனும் நூல் எதிர்வரும் சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட இருக்கின்றது. வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கோத்தபாய முகாம் நில அளவீடு மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள மக்களின் காணிகளை அபகரித்து பெரும் எடுப்பில் அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமின் காணிகளை பூர்விகமாக கையகப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பினால் …
-
கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என்பவர் நேற்று(21) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
இசைபாடும் இரவு – இசைவாணருக்கு இலண்டனில் கெளரவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்து இசைவானில் நீண்ட பயணம் செய்த இசைவாணர் கண்ணன் அவர்களுக்கு இலண்டனில் கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது. ஈழத்தமிழினத்தை தன் மெட்டுக்களால் கட்டுப்போட்டு வைத்திருந்த ஒரு இசைமேதை. விடுதலை வேண்டிநின்ற …
-
இலண்டன்செய்திகள்
புலம்பெயர் தேசத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வு – ADHRIT (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் வீரியம் கொள்வதை தற்போது அவதானிக்க முடிகின்றது. வாழ்வின் அழுத்தங்களை குறைத்து வாழ்வை வசந்தமாக்குகின்றது இந்த நிகழ்வுகள். கடந்த சனிக்கிழமை இலண்டனில் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
லைக்கா நிறுவனம் இலங்கையில் 60 மில்லியன் டொலர் முதலீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் EAP குழுமத்தைச் சேர்ந்த பிரபல்யமான சொத்துக்களை ஈழத்தமிழரான அல்லிராஜா சுபாஷ்கரனின் நிறுவனமான லைக்கா வாங்குகின்றது. இலங்கையின் முல்லைத்தீவைச் சேர்ந்த அல்லிராஜா சுபாஷ்கரன் இன்று பிரித்தானியாவில் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி வகித்துவருகின்றார். இவரது லைக்கா …
-
நெய்தல்’ கவிதைக்கான இதழ் 2 பலரது படைப்புக்களுடன் வெளிவருகின்றது. இதழின் அச்சுப் பிரதி அல்லது பி.டி.எப் வடிவம் தேவையானோர் கீழ்வரும் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்; முல்லைஅமுதன் – neythal34@gmail.com
-
விபரணக் கட்டுரை
சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!
by ஆசிரியர்by ஆசிரியர் 9 minutes readஇன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என …
-
தமிழக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ மார்க்ஸ் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமையுடன் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும் கருத்துப்பரிமாறல் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெற்காசியச் சமூகங்கள் எதிர்நோக்கும் மனித உரிமைப் பிரச்சனைகளும் தீர்வுக்கான செயற்பாட்டுக் களங்களும் என்ற …