தற்போது நிலவிவரும் காலநிலை இன்று மாலை மேலும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பதால் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்து பிரதேசங்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கள் …
ஆசிரியர்
-
-
பிரித்தானியாவில் இவ்வாரம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது நாட்டின் பலபாகங்களிலும் கடுமையான பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. இதுவரை நான்கு பேர் கடும் பனி காரணமாக இறந்துள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடாக இருந்தபோதும் …
-
இலக்கியச் சாரல்இலங்கை
நூல் வெளியீடு – பூகோளவாதம் புதிய தேசியவாதம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதற்போது வந்தசெய்தி… யாழ்/வீரசிங்கம் மண்டபத்தில் திரு மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருககிறது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்கினேஸ்வரன் …
-
இலங்கைசெய்திகள்
கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருப்பு!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை இந்தியா சூனிய பிரதேசமாக இருக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் குறிகட்டுவான் துறைமுகத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். குறித்த …
-
இலங்கைசெய்திகள்
விசேட அதிரடிப்படையினரின் சூட்டில் பாதாள குழுத் தலைவர் பலி!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும்இ தடல்லகே மஞ்சு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக …
-
இலங்கைசெய்திகள்
முன்னால் அமைச்சர் பசில் மீதான வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமுன்னால் அமைச்சர் பசில் மீதான வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைப்பு திவிநெகும அபிவிருத்தி நிதியத்துக்கு சொந்தமான 355 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கியதன் ஊடாக …
-
மு திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாதம் புதிய தேசியவாதம் எனும் நூல் எதிர்வரும் சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட இருக்கின்றது. வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கோத்தபாய முகாம் நில அளவீடு மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள மக்களின் காணிகளை அபகரித்து பெரும் எடுப்பில் அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமின் காணிகளை பூர்விகமாக கையகப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பினால் …
-
கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என்பவர் நேற்று(21) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
இசைபாடும் இரவு – இசைவாணருக்கு இலண்டனில் கெளரவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஈழத்து இசைவானில் நீண்ட பயணம் செய்த இசைவாணர் கண்ணன் அவர்களுக்கு இலண்டனில் கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது. ஈழத்தமிழினத்தை தன் மெட்டுக்களால் கட்டுப்போட்டு வைத்திருந்த ஒரு இசைமேதை. விடுதலை வேண்டிநின்ற …