நட்பு எனும் அருவியிலே நாம் ஆடி மகிழ்ந்ததெல்லாம் கனவாகும் நாள் வந்து கண்ணீராய் பெருகுதடி… நட்பெனும் பிரிவு கடலினிலே நம் கபடமில்லா பேச்சுக்களும் நம் கள்ளமில்லா சிரிப்புகளும் நினைவலையாய் வந்து மோதுதடி…..
– உஷா விஜயராகவன்
நன்றி : கவிக்குயில்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW