1
…………….
ஓட மறுக்கும் என்
தைரியத்தின் மீது
விழும் ஒவ்வொரு அடியும்
இருப்பின்
உறுதிக்கு
செயலாக
திடமாகும்
இது
உனக்குப் புரிய
நாளாகும்,
நானும்
திரும்பிப் போக
இடமில்லாமல்
நிற்க வில்லை
சீனு ராமசாமி