செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | நட்பு | கவிஞர் வைரமுத்துகவிதை | நட்பு | கவிஞர் வைரமுத்து

கவிதை | நட்பு | கவிஞர் வைரமுத்துகவிதை | நட்பு | கவிஞர் வைரமுத்து

0 minutes read

 

நட்பு என்பது

சூரியன் போல்

எல்லா நாளும்

பூரணமாய் இருக்கும்

 

நட்பு என்பது

கடல் அலை போல்

என்றும்

ஓயாமல் அலைந்து வரும்

 

நட்பு என்பது

அக்னி போல்

எல்லா மாசுகளையும்

அழித்து விடும்

 

நட்பு என்பது

தண்ணீர் போல்

எதில் ஊற்றினாலும்

ஓரே மட்டமாய் இருக்கும்

 

நட்பு என்பது

நிலம் போல்

எல்லாவற்றையும் பொறுமையாய்

தாங்கிக் கொள்ளும்

 

நட்பு என்பது

காற்றைப் போல்

எல்லா இடத்திலும்

நிறைந்து இருக்கும்

 

 

 

நன்றி | கவிஞர் வைரமுத்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More