1
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனை தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா……
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா…….
– யேசுதாஸ் பாடல் வரிகள் –