Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலக்கிய துறைக்கான, உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு இந்தியருக்கு இலக்கிய துறைக்கான, உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு இந்தியருக்கு

இலக்கிய துறைக்கான, உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு இந்தியருக்கு இலக்கிய துறைக்கான, உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு இந்தியருக்கு

0 minutes read

இலக்கியத்திற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்விபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இந்திய எழுத்தாளர் அமிஷ் திரிபாதிக்கு இலக்கிய துறைக்கான, உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரபீந்திரநாத் தாகூரிற்கு பின் இலக்கியத்திற்காக நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும் இரண்டாவது இந்தியர் அமிஷ் திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அமிஷ் திரிபாதியின் இணையதளத்தில் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More