Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

0 minutes read

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் இசை நிகழ்ச்சி நடைபெறும் கிரோகஸ் சிட்டி அரங்கில் நேற்று முன் தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிமானோர் பங்குபற்றினர்.

அந்த இசை நிகழ்ச்சிக்குள் திடீரென புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டதுடன், வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

இந்த தாக்குதலில் 115 பேர் உயிரிழந்திருந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More