Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; ஆனமடுவில் சம்பவம்!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; ஆனமடுவில் சம்பவம்!

0 minutes read

புத்தளம் – ஆனமடு  பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. புத்தளம் – ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More