0
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%20751%20358'%3E%3C/svg%3E)
நைஜீரிய சிறைச்சாலையொன்றிலிருந்து 400இற்கும் அதிக கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய தலைநகர் அபூஜாவிலுள்ள Kuje சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது 4 கைதிகள், பாதுகாப்பு காவலர் ஒருவர் மற்றும் தாக்குதல்தாரிகள் என பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் நைஜீரியாவில் 5000இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.