2030 நிலவு முழுமையாக நாசாவின் கைவசம் .நாசாவின் ஸ்பேஸ் திட்டங்கள் அதிகமாக இரெண்டு காரணங்களை கருத்தில் கொண்டு காணப்படும். ஒன்று வேற்றுகிரக கனிமங்களை பூமியில் உள்ள மக்கள் பயன்படுத்த முடியுமா இரண்டு வேற்று கிரகத்துக்கு சென்று மேலும் மக்கள் வாசிக்க முடியுமா என்ற இவைகளை கருத்தில் கொண்டே அனைத்து நகர்வுகளையும் செய்து வருகிறது நாசா .
இவை இவ்வாறு இருக்கும் நிலையில் தான் தற்போது நிலவில் எல்லாவிதமான மனித உயிர்வாழுகைக்கு தேவையான மினரல்ஸ் அங்கெ இருப்பதாக அறிவித்துள்ளதுடன் எதிர் வரும் 7 ஆண்டுகள் சுமார் 2030 க்குள் அங்கெ முழுமையாக ஆக்கிரமிப்புகளை செய்துவிடலாம் என்ற அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.
இதன் எதிர் பலாபலன்கள் எவ்வாறு இருக்கும் என்பது யாராலும் அறிய முடியாது உள்ளது.