Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் இசை நிகழ்ச்சி: இலங்கையை வந்தடைந்தார் இளையராஜா

கொழும்பில் இசை நிகழ்ச்சி: இலங்கையை வந்தடைந்தார் இளையராஜா

0 minutes read

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் தென்னிந்திய பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள், நேற்று (24) மாலை கொழும்பை வந்தடைந்தனர்.

கொழும்பில் இன்று (25) இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இதனையடுத்து, இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கருத்து வெளியிட்ட இசைஞானி இளையராஜா, ”நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே. அதுவே எனக்கு போதும். இது கடவுள் கொடுத்த வரம்” எனக் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More