Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வடக்கு இலண்டன் குடியிருப்பில் ஒருவர் மீது கத்திக் குத்து

வடக்கு இலண்டன் குடியிருப்பில் ஒருவர் மீது கத்திக் குத்து

0 minutes read

வடக்கு இலண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

66 வயது முதியவர் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு, லாக்ஹார்ட் குளோஸ், என்ஃபீல்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு அம்பியுலன்ஸ் சேவையும் சென்ற போது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இந்தக் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனை ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More