Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வகுப்பறையில் சக மாணவனை கொன்ற மாணவன் கைது

வகுப்பறையில் சக மாணவனை கொன்ற மாணவன் கைது

0 minutes read

பின்லாந்தின் ஹெல்சிங்க்கி தலைநகரில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 12 வயது இரு மாணவர்களும் இதன்போது காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவருக்கும் 12 வயதுதான் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர் அமைதியான முறையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது மேற்படி பாடசாலையில் 7 வயதிலிருந்து 15 வயது வரையிலான 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More