Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தெற்கு இலண்டனில் 22 வயதான இளைஞன் கத்தியால் குத்திக் கொலை

தெற்கு இலண்டனில் 22 வயதான இளைஞன் கத்தியால் குத்திக் கொலை

0 minutes read

தெற்கு இலண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 22 வயது இளைஞனின் பெயரைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதை அடுத்து, குராய்டனில் உள்ள ஃபெல்மோங்கர்ஸ் யார்டில், ரிஜ்கார்ட் சாலு சியாஃபா என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More