Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்றாளர்கள்.

2,042 ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்றாளர்கள்.

0 minutes read

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம் (29) மேலும் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்வடைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More