Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிங்கள தேரரின் பேரினவாதம்

சிங்கள தேரரின் பேரினவாதம்

1 minutes read

அரசின் அடக்குமமுறைகளை கண்டித்து தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் வடக்குக் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழர் பகுதிகள் எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், ஈழத்திற்கு வந்தேறிய மிருகத்திற்கு பிறந்த அம்பிட்டிய சுமணரத்ன கடும் தொணியில் தனது முகநூலில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் யாதெனில்,

இன்றைய தினம் ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் கிழக்கில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இவர்கள் நாளைய தினம் கடைகளைத் திறந்தால் நான் வந்து கேட்பேன் நேற்றைய தினம் ஏன் திறக்கவில்லை என்று.

இதற்கு எல்லாம் யார் காரணம், அரசாங்கம் இது தொடர்பில் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரியும். இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால், அவர்கள் தாயகம் கேட்பதற்கு சமம், இது தொடர்பில் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அந்த காணொளிப் பதிவில் கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More