Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கந்தளாயில் ரயில் தடம்புண்டு 17 பேர் காயம்!

கந்தளாயில் ரயில் தடம்புண்டு 17 பேர் காயம்!

0 minutes read

திருகோணமலை, கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரயில் தடம்புரண்டதில் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் 2 பேரும், பயணிகள் 15 பேரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More