செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை!

மட்டக்களப்பில் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை!

0 minutes read

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் – தளவாயில் இன்று கோடரியால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்னத்தம்பி வீதி – தளவாயைச் சேர்ந்த வயதான நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More