செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை உயர்தரப் பரீட்சை!

நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை உயர்தரப் பரீட்சை!

0 minutes read

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More